நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நவம்பர் 28ம் திகதி அன்றையதினம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து 03 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி ...
”அனைவரும் சமம் ”என்ற கோஷத்தை பிரசாரப்படுத்திய அநுரகுமார அரசு 21 பேர் கொண்ட அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் எவரையும் உள்வாங்கவில்லை .அமைச்சரவையில் இரு தமிழர் என படம் காட்டப்பட்டவர்களில் இராமலிங்கம் சந்திரசேகர் மலையகத்தமிழர் .அடுத்தவரான மாத்தறை தமிழ் பெண்ணான சரோஜா சாவித்ரி போல் ராஜ் தன்னை ஒரு தமிழராக ...
“அதிகாரத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் என்பது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் தான்” என்று மிலன் குந்ரோ கூறுவார். மறதிக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தை அதாவது நினைவு கூர்தலை,தமிழ் மக்கள் இரண்டு தளங்களில் முன்னெடுக்க வேண்டும். முதலாவதாக,தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்க முயற்சிக்கும் ஒடுக்கு முறையின் ...