— முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா. துரைரெத்தினம் வேண்டுகோள் – (கனகராசா சரவணன்) புதிதாக ஆட்சி அமைத்துள்ள அரசு விகிதாசார அடிப்படையில் 19 பெரும்பான்மையின அமைச்சர்களையும் 6 தமிழ் பேசும் அமைச்சர்களையும் தனது அமைச்சரவையில் நியமித்து செய்யப்படவேண்டும் இவ்வாறு விகிதாசார அடிப்படையில் இந்த அமைச்சுக்களை நியமிக்காவிடின் எவ்வாறு ...
பு.கஜிந்தன் இதுவரை காலமும் ஏற்பட்டிருந்த வேதனைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் தேர்வினை வழங்குவார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி சார்பில் மக்கள் தெரிவு செய்துள்ளதாக ஐக்கிய இடதுசாரி கூட்டணியின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்துள்ளார். 16-11-2024 அன்று சனிக்கிழமை ...
மாதனையைப் பிறப்பிடமாகவும், கரணவாய் மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சிவசுப்பிரமணியம் அவர்கள் நவம்பர் 15, 2024 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற முருகேசு – செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசாமி – பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், மாலினியின் பாசமிகுக் கணவரும், துஷ்யந்தன், காலஞ்சென்ற ...