கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபை அலுவலகத்தில சுப நேரத்தில் இரானியேஸ் செல்வின் .தனது கடமைகளை பொறுப்பேற்றார். சுற்றாடல், வன ஜீவராஜிகள் பெருந்தோட்ட உட்கட்டுமான அமைச்சர் விஜித கேரத் அவர்களினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை நி்வாக சேவையில் பல்வேறு பதவிகளை வகித்த நிலையில் புதிய அரசாங்கத்தினால் ...
-முன்னாள் போராளிகளின் மனமுவந்த ஆதரவு அவருக்கு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (21-10-2024) வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் போராளி யசோதினி 21-10-2023 திங்கட்;கிழமை அன்றைய தினம் திங்கட்கிழமை மன்னாரில் பல பாகங்களிலும் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தார். அவருக்கு ஆதரவாக ...
21ம் திகதி திங்கட்கிழமையன்று மாலை சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்ற ஒருவர் வட்டுக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது பனைமரங்களும், அவற்றை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர், காரைநகரில் ...