யாழ் சித்தன்கேணியை பிறப்பிடமாகவும், ஜெர்மனியில் லண்டோ மற்றும் எசன் நகரங்களை வாழ்விடங்களாகவும் கொண்டிருந்து கடந்த 18.09.2024 அன்று ஜெர்மனியில் Essen நகரில் அமரத்துவம் அடைந்த R.M. தியாகராஜா இரத்தினகுமார் அவர்களின் ஆத்மா சாந்திக்காக அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பிரார்த்திக்கின்றனர். அன்னாரின் மரணச் செய்தி கேட்டு ...
யாழ்ப்பாணம் புதுச் செம்மணி வீதி கல்வியங்காட்டை சேர்ந்த நடராஜா சந்திரா – சந்திரா சிவலோஜினி தம்பதியரின் புதல்வியும், கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா அஜெக்ஸ் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கேமலதா விக்னராஜ் அவர்களின் 10வது ஆண்டு நினைவஞ்சலி. அன்பின் திருவுருவாய் ஆண்டுகள் முப்பத்தி ஏழு எம்மோடு வாழ்ந்தாய் இதயங்களைக் ...
பு.கஜிந்தன் 18-10-2024 அன்றையதினம் யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆணொருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐந்தாம் வட்டாரம், அனல தீவு பகுதியைச் சேர்ந்த நடராசா துசியந்தன் (வயது 37) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அனலைதீவில் உள்ள ஐயனார் ஆலயத்தில் பாடல் ...