யாழ்ப்பாணத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் 17-10-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த காந்தீபன் சுதர்ஷினி (வயது 44) என்று குடும்பப் பெண்ணை இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து ...
பு.கஜிந்தன் 17-10 – 2024 அன்றையதினம் யாழ். இணுவில், ஆச்சிரம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது வவுனியா – நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த அன்ரனி மேசாத் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக ...
”தமிழர் தேசம், சமஷ்டி,சுயாட்சி,அதிகார பரவலாக்கம்,தைப்பொங்கலுக்குள் தீர்வு, தீபாவளிக்குள் தீர்வு,13ஐ அமுல்படுத்தல்,அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணிகள் விடுவிப்பு ,காணாமல் போனோர் கண்டுபிடிப்பு.போர்க் குற்றவாளிகள் தண்டிப்பு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை என தமிழ் மக்களின் நாடி , நரம்புகளில் எல்லாம் உசுப்பேற்றி பிரசாரம் செய்து வாக்குகளைக் கொள்ளையடித்த இந்த ”புலித்தோல் போர்த்திய ...