சுங்கை சிப்புட், அக்.03: நாட்டில் 530-ஆவது தமிழ்ப் பள்ளியாக வகைப்படுத்தப்பட்டுள்ள சுங்கை சிப்புட் ஈவுட் தமிழ்ப் பள்ளி, பல கட்டங்களைக் கடந்து வரும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் தொடக்கி வைக்கப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடையும் அதேவேளை, இந்தப் பள்ளிக்கு மஇகா-வின் முன்னாள் தலைவர் துன் சாமிவேலனார் பெயரை சூட்ட ...
”வடக்கு ,கிழக்கில் 28 பாராளுமன்ற ஆசனங்கள் உள்ள நிலையில் 2004 ஆம் ஆண்டு 22 ஆசனங்கள் ,2010 ஆம் ஆண்டு 14 ஆசனங்கள், 2015 ஆம் ஆண்டு 16 ஆசனங்கள் எனக் கைப்பற்றிய தமிழ் தேசியக் கட்சிகளின் அணியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு 2020 ஆம் ஆண்டு 10 ஆசனங்களை ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்த கொள்ளையர்களை 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியேற்றகர் ஏ.எஸ்.ஜருள் தெரிவித்துள்ளார். புலம்பெயர் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த ஒருவர் சேந்தாங்குளம் பகுதியில் உள்ள தனது காணியினை விற்பனை செய்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த ...