ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை களமிறக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தமிழ்த் தேசிய கட்சியின் தலைவரும் பொது வேட்பாளர் தெரிவுக்கான குழுவின் உறுப்பினருமான ஸ்ரீகாந்தா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 7 தமிழ் கட்சிகளும் 7 சிவில் ...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாய பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று 08 ஆம் திகதி இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ...
”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது பொதுஜன பெரமுனவினதோ அதன் வேட்பாளர் நாமல் ராஜபக்சவினதோ இலக்கு அல்ல. தமது கட்சியை பாதுகாத்து எம்.பி.க்களை தக்கவைப்பதுடன் ஆதரவாளர்களுக்கும் புத்துணர்வூட்டும் அதேவேளை பொதுஜன பெரமுனவை உடைத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கடி கொடுப்பதுடன் எதிர்கால ஜனாதிபதியாக வடிவமைக்கப்படும் நாமல் ராஜபக்சவை வெள்ளோட்டம் விட்டுப்பார்க்கும் ...