மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (07/08/2024) மன்னார் “சதோச” மனித புதை குழி தொடர்பிலான வழக்கு 07-08-2024 அன்றைய தினம் புதன் கிழமை மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் கலந்துரையாடல் வடிவில் குறித்த வழக்கு விவாதிக்கப்பட்டது. இதன் போது அகழ்வுக்கு பொறுப்பான சட்ட வைத்திய ...
நடராசா லோகதயாளன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இன்று (06) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றியிருந்தார். குறிப்பாக திருக்கோணேஸ்வர ஆலய விவகாரம், விவசாயிகளின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளமை, மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் உட்பட பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றியிருந்தார். ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (07/08/2024) மன்னார் நீதிமன்றத்தினால் 7ம் திகதி அன்றைய தினம் புதன் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர் அர்ஜுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள் அமோக வரவேற்பை வழங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை(2) இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் அத்து மீறி நுழைந்து கடமைக்கு இடையூரை ...