(3-08-2024) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுள் 02-08-2024 அன்று வெள்ளிக்கிழமை (2) இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்த துடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள் வீடியோ எடுத்தமை தொடர்பில் மன்னார் பொலிஸில் வைத்தியர் அர்சுனா விற்கு எதிராக ...
மன்னார் நிருபர் (3-08-2024) மன்னார் – நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான ரொஜன் ஸ்டாலின் என்பரை இலுப்பைகடவை பொலிஸார் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த வருடம் மணல் அகழ்வு தொடர்பான முரண்பாடு ...
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகத் தென் இலங்கையிலிருந்து குரல்கொடுத்து வந்த கலாநிதி விக்கிரமபாகு கருணரட்ன அண்மையில் அமரத்துவம் அடைந்துள்ளார். நவ சம சமாஜக் கட்சியின் தலைவரான அவர் தமிழ் மக்களுக்காக ஜனநாயக ரீதியாகப் பல போராட்டங்களை முன்னெடுத்த ஒருவர். அவரை நினைவுகூரும் நிகழ்ச்சி 4ஆம் திகதி (04.08.2024 ஞாயிற்றுக்கிழமை) ...