குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு குருநகர் இளைஞர் கலைக்கழகம் நடத்திய குருநகரின் மூத்த குருக்கள் கௌரவிப்பு நிகழ்வும் “களம் தந்த களங்கம் “தென்மோடிக்கூத்து நிகழ்வும் கடந்த 29ம் திகதி திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் குருநகர் ...
கனடாவில் தமிழ் மொழி மற்றும் கலை இலக்கியம் ஆகிய துறைகளில் நன்கு அறியப்பெற்றவரும் ஒன்றாரியோ அரசுப் பணியில் உயர் பதவியொன்றை வகிப்பவரும் தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழியில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் புதிய செயலாளராக பதவியேற்றுள்ள தமிழ் ...
கடந்த யூன் மாதம் முதல்வாரத்தில் நோர்வே நாட்டில் நடைபெற்ற நாடற்றவர்களான சிறுபான்மையினங்கள் சார்ந்தவர்களுக்கான உலக உதைப்பந்தாட்டப் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி அந்த போட்டியில் இரண்டாவது இடத்தைத் தட்டிக் கொண்ட தமிழீழப் பெண்கள் உதைபந்தாட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் ஐந்து கனடிய வீராங்கனைகளைக் கௌரவிக்கும் அழகிய நிகழ்வொன்றை ...