அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர் கொண்டு வருகின்றனர். இன்று பிற்பகல் 2.45 மணியளவில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக இரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றுவதற்கு முண்டியடித்த பேருந்துகள் வவுனியா நோக்கி பயணித்த நிலையில் இம்முரண்பாடு ஏற்பட்டுள்ளது. ...
– தமுகூ தலைவர் மனோ கணேசன் இவ்வாண்டு அதிகரித்த தேயிலை ஏற்றுமதியால், ஈரானிடம் வாங்கிய பெட்ரோல் கடனில் 60 மில்லியன் டொலரை மீள செலுத்த முடிந்தமையை எண்ணி ஒரு இலங்கையனாக மகிழ்கிறேன். அது நம் நாட்டுக்கு ஒரு நற்செய்தி. ஆனால், அந்த தேயிலையை உற்பத்தி செய்ய ஆண்டாண்டு காலமாக ...
ரொறன்ரொ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெற்ற நினைவுகளைப் பகிரும் நிகழ்வில் போராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தெரிவிப்பு ” எனது தந்தையார் மாணவர்களுக்கு கல்வி அறிவூட்டியதோடு மட்டும் நின்று விடாமல் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுக்கவும் செய்தார்” பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வர் நம்பி ...