யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்தவெளி அரங்கில் 12-07-2024 அன்று இடம்பெறுகின்ற இசை நிகழ்ச்சியில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று இன்று இரவு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதில் ...
அதிக அங்கத்தவர்களைக் கொண்டு கடந்த பல வருடங்களாக இயங்கிவருகின்ற கனடா- கந்தர்மடம் ஒன்றியத்தின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் அண்மையில் ஸ்காபுறோ தொம்சன் பூங்காவில் (THOMSON PARK) சிறப்பாக நடைபெற்றது. ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் மற்றும் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் அங்கு ...
ஸ்காபுறோ அஜின்கோர்ட் – மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன் நடத்திய கனடா தின வைபவம் ரொறன்ரோ நகரில் வாழும் தமிழ் மக்களின் நெருங்கிய நண்பரும் ஆதரசவாளரும் எந்தச் சந்தர்ப்பத்திலும் எமது பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருபவருமான ஸ்காபுறோ அஜின்கோர்ட் -மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன் நடத்திய ...