பு.கஜிந்தன் மூன்றாவது முறை பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி தமிழர் அரசியல் தீர்வுக்கு தலைமையேற்க வேண்டும் – ஈ.பி.டிபியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன்! பாரத தேசத்தை மூன்றாவது முறையாக பொறுப்பேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண முழுமையாக தலைமையேற்று ...
நடராசா லோகதயாளன். கனடா துணைத்தூதரகத்தை வடக்கில் நிறுவி,மக்களுக்கு உதவவேண்டும் என நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவர் ஆறு.திருமுருகன் ஆகியோர் கனேடியத் தூதுர் எரிக் வால்ஷ் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கனடா ...
மறைந்த முன்னாள் அதிபரான கவிநாயகர்’ வி. கந்தவனம் அவர்களது நினைவாக குரும்பசிட்டி நலன்புரிச் சபை – கனடா ஏற்பாடு செய்த மனங்களைத் தொட்ட இரு நிகழ்வுகள் கடந்த 02-06-2024 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று அஜின்கோர்ட் சன சமூக நிலைய மண்டபத்தில் நலன்புரிச் சபையின் செயலாளர் ஐ. ஜெகதீஸ்வரன் அவர்கள் தலைமையில் ...