கடந்த சனிக்கிழமை. 01-06-2024. இம்மாதத்தின் முதல்நாள் மாலை கனடியத் தமிழர்களின் நுண்கலைகள் மீதான பற்றின் அடையாளமாகத் திகழும் ‘தமிழிசைச் கலாமன்றத்தின்’ அரங்கத்தில் ஒரு இசை அரங்கேற்றம். ‘இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கம் அவர்களின் மாணவிதான் அரங்கேற்றச் செல்வி லிலானி தங்கவடிவேலு. பிரதம விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்தவர் ‘இளையபாரதி’ என்னும் நண்பர், ...
பொன் சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலையில் தமிழ்த் தேசியவாதிகளால் 05-06-2024 அன்று காலை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் மற்றும் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ...
போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் எழுச்சியையும் தியாகத்தினையும் என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தியாகி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று நாம் ...