தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளையில் புதன் கிழமை (05.06.2024) பசுமை அறிவொளி நிகழ்ச்சியை நடாத்தியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் அறிவைப்புகட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் பசுமை அறிவொளி என்ற நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் இருந்து படகு மூலம் ஆறுபேர் தமிழகத்திற்குச் சென்று அகதிகளாகச் தஞ்சம் அடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் திருமுறுகண்டிப் பகுதியைச் சேர்ந்த ஓரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேரே இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக வாழ முடியாத சூழ்நிலை கருதியே ...
பு.கஜிந்தன் தேசிய நல்லிணக்கமும் அணுகுமுறைகளும் மட்டுமல்லாது எமது தற்துணிவுமே இன்று சிவகுமாரன் சிலை கம்பீரமாக நிமிர்ந்திருக்க காரணம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகள் இன்றி, ஈழப் போராட்டத்தினை முன்னெடுத்த அனைத்து தலைவர்களுக்கு சிலைகளை அமைத்து அவர்கள் அனைவரையும் வரலாற்றில் நிலைநிறுத்த ...