திதி: 02-06-2024 ஓராண்டு கழிகிறது எமக்கே உரித்தான உத்தமரை இழந்து நகர்ந்த நாட்கள் நிஜமாகத் தெரியவில்லை. பாரில் உமைத் தானே உறவென்று பாசம் வைத்தோம் ஆனால் காலன் மோசம் செய்தான் நாம் கதறியே வீழ்ந்தோம் பேரோடு வாழ்ந்தீர்கள் எம் இனியவரே பெருந்தன்மை மிக்கவரின் முகம் மலந்திருக்கும் எப்போதும் மற்றவர்கள் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த வாரம் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட அவர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் வீட்டுக்கும் சென்றார். அது விக்னேஸ்வரனுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதைதான், அதேசமயம் சந்திப்பின்போது அவர் சுட்டிக்காட்டிய முக்கியமான விடயங்களில் ஒன்று, தமிழ்ப் பொது வேட்பாளர் பற்றியதாகும். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிப்பு இலங்கைக்கான அரச தலைவரைத் ( ஜனாதிபதி) தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விடுதலைப்பயணத்தில் இத்தேர்தல் ...