பு.கஜிந்தன் இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய, தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது. ‘வெலிக்கடை சிறைப்படுகொலை ‘ இடம்பெற்ற நாளான 25-07-2024 வியாழக்கிழமை மாலை 3.05 மணிக்கு, யாழ்ப்பாணத்திலுள்ள ...
– பொலிஸார் வாகன சாரதியை விடுத்து வேறொருவரை கைது செய்ததாக குற்றச்சாட்டு! மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் 25-07-2024 வியாழன் அன்று கனரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பப் பெண் ஒருவர் ஸ்தலத்தில் ...
யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில், ஆசிரியர்களுக்கான திறன் பலகையின் மேம்படுத்தப்பட்ட பயன்பாடு தொடர்பான பயிற்சியானது ஜூலை 20 மற்றும் 21 திகதிகளில் சிறப்பாக நடைபெற்றது. சாவகச்சேரி இந்துக் கல்லூரி, இரட்ணம் பவுண்டேஷன் நிறுவனம், உலக மருத்துவ சுகாதார நிறுவனம் உதவியுடன், விசன்ஸ் குளோபல் எம்பவர்மன்ற் நிறுவனம் நடாத்திய ...