முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியும் கொழும்பில் அரச பயங்கரசவாதிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டவருமான மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் புதல்வி பிரவீனா ரவிராஜ் கடந்த 03/05/2024 அன்று கொழும்பு உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார். கொழும்பு பிஷப் பெண்கள் கல்லூரியில் (Bishop’s College) கல்விபயின்ற அவர் உயர் கல்வித்துறையாக ...
கனடா நாட்டிலே அதிவேக வளர்ச்சியில் முன்னணியில் திகழும் பிரம்ரன் மாநகரத்தின் (City of Brampton) ஐம்பதாவது பிறந்தநாளையொட்டி (Brampton 50th Birthday Celebration) நகரத்தின் சிறந்த சாதனையாளர்களையும் மற்றும் தொண்டர் சேவையில் அளப்பெரிய பங்காற்றிய சிறந்த பிரஜைகளையும் அடையாளம் கண்டு சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் ...
ஒட்டாவாவில் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தெரிவிப்பு “எமது ஆளும் லிபரல் அரசாங்கமும் அதன்பிரதமர் அவர்களும் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கிக்கொண்டிருப்பதை கனடிய தமிழர் எவரும் மறந்து விடமாட்டார்கள். எனவே எமது பிரதமர் அவர்களுக்கு கனடா வாழ் தமிழ் மக்கள் எந்த ...