கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. வெள்ளைப் பேப்பரில் சிவப்பு மையால் எழுதப்பட்ட ஒரு சுவரொட்டி. “தேசமே பயப்படாதே” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. யாருடைய சுவரொட்டி அது என்பதற்கு எந்தக் குறிப்பும் இருக்கவில்லை. அது ஒரு விதத்தில் அனாமதேயச் சுவரொட்டி. எந்த தேசம் யாருக்கு பயப்படுகிறது என்ற ...
பு.கஜிந்தன் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – கோப்பாய் கோவையம்பதி பலானை கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த பூங்காவனத் திருவிழா 23.07.2024 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் அருள் பாலித்து விளங்கும் ஸ்ரீ கோவையம்பதி பலானை கண்ணகை அம்மனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வசந்தமண்டபத்தில் அருள் ...
வெளிநாட்டவர் மற்றும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விவசாய காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) 22.07.2024 மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைகடவை மற்றும் அந்தோனியார் புரம் கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் தமக்கான காணி உரிமை கோரி 22-07-2024 திங்கட்கிழமை மன்னார் ...