வெளிநாட்டவர் மற்றும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விவசாய காணி வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) 22.07.2024 மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைகடவை மற்றும் அந்தோனியார் புரம் கிராமங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் தமக்கான காணி உரிமை கோரி 22-07-2024 திங்கட்கிழமை மன்னார் ...
வைத்தியத்துறையில் தற்போது பல்வேறு ஊழல் மோசடிகள் நாளுக்கு நாள் வெளிவந்தவண்ணம் உள்ளன. அண்மையில் வைத்தியர் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்பட்ட சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு முன்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இணையவாசிகளுக்கும் வைத்தியத்துறையில் காணப்படும் முக்கிய புள்ளிகளுக்கும் இடையே பல்வேறான கருத்து – சொற்பரிமாற்றங்கள் ...
“Forty-one years ago today, violent attacks targeting Tamil civilians and businesses started in Colombo, Sri Lanka. Thousands of innocent lives were lost, and many more Tamils were injured, subjected to sexual violence, and forced to ...