நடராசா லோகதயாளன் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத் தெரிவுக் கூட்டத்துக்குள் அழையா விருந்தாளியாக சிவசேனை அமைப்பினர் சென்றமையால் ஆலய பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறியதுடன் பழைய நிர்வாகத்தைத் தொடரவும் முடிவு எடுத்துள்ளனர். வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட ...
கனடா உதயனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் முரளி சிவகுரு அவர்கள் உற்சாகத்துடன் தெரிவிப்பு (மார்க்கம் நகரலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) “எமது கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் இயக்குனர் சபைகளுக்கான தெரிவு ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு தடவை நடைபெறுகின்றது. இந்த ...
கட்டுரையாளர்:- வி.எஸ்.சிவகரன் உரத்துப் பேசினால் உண்மையுமில்லை அதட்டி பேசினால் அர்த்தமுமில்லை நிமிர்ந்து பேசினால் நேர்மையும் இல்லை. ஆகவே அறிந்து, ஆராய்ந்து, தெளிந்து, தீர்க்கமாக, நிதானமாக வார்த்தையை உதிர வேண்டும். இல்லையேல் வீசிய அம்பே எம்மைக் குறிபார்க்கும். கனவுகளுடன் காற்றில் கத்திச் சண்டை நடாத்துவல் பயனில்லை. நீள் நினைவுகளுடன் நீசமற ...