(மன்னார் நிருபர்) (12-04-2024) குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது, மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் புதன் மாலை நடைபெற்றது. ...
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் (இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்) பகுதி-1 ஏப்ரல் 7…… இனப்படுகொலை தொடர்பில் மிகவும் முக்கியமானதொரு நாள்… ஆம்….. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி, ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலையை நினைவுகூரும் ஒரு நாளாக ...
திருகோணமலை கல்வி வலயப் பிரிவுக்குட்பட்ட தி/நாமகள் பாடசாலையின் தரம் 1க்கான மாணவர்களின் வருகையில் பல வருடங்களாக வீழ்ச்சி கண்டுள்ளமையால் சமூக ஆர்வலர் இராஜகோன் பிரதீபன் அவர்களினால் குறித்த பாடசாலைக்கு ஒவ்வொரு வருடமும் கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அத்துடன் 2023ம் ஆண்டில் இருந்து முதலாம் ஆண்டு மாணவர்களை ...