(மலேசியா, யாழ்ப்பாணம் திருநெல்வேலி) மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் திருநெல்வேலி, ஊர்காவற்றுறை கரம்பொன், கொழும்பு, கனடா ரொரன்ரோ ஆகிய இடங்களில் வசித்து வந்தவருமான திருமதி. திலகமணி (பாப்பா) குமரகுருபரன் அவர்கள் 02-07-2024 செவ்வாய்கிழமை அன்று தனது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. நமசிவாயம் – நாகம்மா ...
கனடிய தமிழர் பேரவையின் புதிய தலைவராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள குமார் இரத்தினம் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள கனடா உதயன் ஆசிரிய பீடம் அவரிடத்தில் சில வேண்டுகோள்களையும் விடுத்துள்ளது மேற்படி கடிதத்தில் கனடா உதயன் ஆசிரிய பீடம் பின்வருமாறு வேண்டுகோள்களையும் விடுத்துள்ளது திரு குமார் இரத்தினம் தலைவர் கனடிய ...
“தனது அரசியல் அனுபவம், சட்டப்புலமை, ஆளுமை என்பவற்றைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய எதனையும் பெற்றுக் கொடுக்காது, தமிழ் மக்களை மீண்டும் எதிர்பார்ப்பில் ஆழ்த்திச்சென்ற தலைவர்” இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் கடந்த 30.06.2024 அன்று இயற்கை எய்தினார். பொதுவாக ஒருவர் இயற்கை ...