(11-04-2024) சாவகச்சேரியில் கடந்த திங்கட்கிழமை திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் சாவகச்சேரி பொலிஸாரின் துரித முயற்சியால் மன்னாரில் வைத்து மீட்கப்பட்டது. சாவகச்சேரி நகரப் பகுதியில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறச்சென்ற ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் ...
பு.கஜிந்தன் சிறப்பாக இடம் பெற்ற பருத்தித்துறை நகர சபையின் உள்ளூராட்சி வார வாசிப்பு மாத பரிசளிப்பு விழா! பருத்தித்துறை நகர சபையின் உள்ளூராட்சி வார வாசிப்பு மாத பரிசளிப்பு விழா பருத்தித்துறை நகர சபை செயலாளர் தாரணி கஜரூபன் தலமையில் காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது. இதில் முதல் ...
‘யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் 40,000 இராணுவ வீரர்களை இணைத்தமை, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர் கொல்லப்பட்டபோது அதுகுறித்து குறைந்தபட்சம் அனுதாபம் கூட வெளியிடாமை போன்ற பல்வேறு பிரச்சினைக்குரிய விடயங்கள் அநுரகுமார வின் கட்சியில் காணப்படுவதக்க கூறும் நீங்கள் ,இறுதி யுத்தத்தை வன்னியில் நின்று தலைமையேற்று நடத்தி பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் ...