“உத்தமர் தாம் ஈயுமிடத் தோங்கு பனை போல்வரென முத்தமிழ்த்தாய் சொன்ன முதுமொழி போல் இத்தரையில் நல்ல பனைத்தொழில் நாட்டினில் ஓங்க அதில் வல்லவர்கள் வாழ்க மகிழ்ந்து.” -திருமுருக கிருபானந்தவாரியார் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு ஆதியானது. மரங்கள் இன்றேல் மனிதர்கள் இல்லை என்னும் அளவுக்கு இவ்வுறவுப் பிணைப்பு மிக ...
(கனகராசா சரவணன்) அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியிலுள்ள நிந்தவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுபாளையம் பகுதியில் பஸ்வண்டியுடன் மோட்டர்சைக்கிள் ஒன்று மேதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று சனிக்கிழமை (06) பகல் இடம்பெற்றுள்ளதாகவும் பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக நிந்தவூர் பொலிசார் தெரிவித்தனர். நிந்தவூர் 5 ம் பிரிவைச் ...
பு.கஜிந்தன் கொழும்பு பௌத்த வாலிபர் சங்கத்தினர் (Colombo Young Men’s Buddhist Association ) 05-04-2024 வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். அன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இன, ...