கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ‘ஈற்றோபிக்கோ நகரில் சிறப்பாக இயங்கிவரும்’ கிராமத்து வதனம்’ பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ‘சர்வதேச மகளிர் தினம்-2024 கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மதியத்திற்குச் சற்று பின்னர் ஆரம்பமாகி மாலை வரை சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் தலைவி திருமதி கமலவதனா சுந்தா தனது சக அங்கத்தவர்களுடன் இணைந்து மேற்படி ...
ஒன்ராறியோவில் $1.3 பில்லியன் டாலர்களை புதிய பாடசாலைகளைக் கட்டுவதற்கும் உள்ளவற்றை விரிவுபடுத்துவதற்கும் செலவிடவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் கூறியுள்ளார் (ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) ஒன்ராறியோ மாகணத்தில் $1.3 பில்லியன் டாலர்களை புதிய பாடசாலைகளைக் கட்டுவதற்கும் உள்ளவற்றை விரிவுபடுத்துவதற்கும் செலவிடவுள்ளது என்கிறார் மாகாண கல்வி அமைச்சர் 27,093 புதிய ...
கனடிய பெண்கள் கழகமும் ,ஈற்றோபிக்கோ தமிழ் மூத்தோர் அமைப்பும் இணைந்து கொண்டாடிய ‘சர்வதேச பெண்கள் தினம்-2024. கடந்த பல வருடங்களாக கனடாவில் இயங்கிவரும். கனடிய பெண்கள் கழகமும் ,ஈற்றோபிக்கோ தமிழ் மூத்தோர் அமைப்பும் இணைந்து கொண்டாடிய ‘சர்வதேச பெண்கள் தினம்-2024. கடந்த சனிக்கிழமை 30-03-2024 அன்று ஈற்றோபிக்கோ நகரில் ...