திரை இசை இலக்கியமும் வாழ்வியலும்’ நூல் வெளியீட்டு விழாவில் வானொலி நிலைய அதிபர் நடா ராஜ்குமார் புகழாரம் 1990ம் ஆண்டு முன்னர் கனடாவில் பல்வேறு காரணங்களால் குடியேறிய ஈழத்தமிழர்கள் மொன்றியால் மாநகரில் தான் வந்திறங்கினார்கள். அங்கு அவர்கள் ஒற்றுமையாக தங்கள் புலம்பெயர் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அந்த நாட்களில் த ...
– அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டீபன் (Paul Stephens) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை இன்று (27.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். கௌரவ ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக ...
யுத்தம் முடிந்து 2009ம் ஆண்டு மே18க்கு பின்னரான சூழலில் இருந்து இன்று வரை ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் ஆரோக்கியமான சிந்தனைகள் எதுவும் மற்ற மந்தைக் கூட்டங்களாகவே மாறி விட்டார்கள். அதற்கு காரணம் அரசியல் ரீதியாக சிறந்த தலைமைத்ததுவப் பண்புகளைக் கொண்டு வழி நடத்தக் கூடிய ஒரு தலைவரோ ...