தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் ‘பிள்ளையான்’ சி..சந்திரகாந்தன் தெரிவிப்பு ( கனகராசா சரவணன்) கிழக்கு மாகாணம் எல்லோருடைய மாகாணமாக இருக்க வேண்டுமாக இருந்தால் யாரும் தாங்கள் பெரிது என தங்களை மார்தட்டக் கூடாது எந்த மதமும் தங்களை உயர்திபிடிக்க கூடாது அது பௌத்தமாக இருக்கலாம் முஸ்லீமாக ...
பு.கஜிந்தன் சட்டவிரோதமாக மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது தொடர் போராட்டமாக, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் முதல்நாள் ஆரம்பமாகி பௌர்ணமி தினத்தன்று மாலை நிறைவடையும். அந்தவகையில் இன்றையதினம் ஆரம்பமாகிய இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற ...
– அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! நான் என்றும் சுயநலத்துக்காகவோ அல்லது அரசியல் நோக்கத்துக்காக எவரையும் வற்புறுத்துவதோ திணிப்பதோ கிடையாது. அதுமட்டுமல்லாது அவ்வாறான நிலையிலிருந்து மக்கள் பணிகளை செய்வதை விரும்புவதும் கிடையாது மாறாக அனைத்தும் மக்களுக்கும் வழங்கப்படும் பயன்கள் உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடிலிருந்துதான் செயற்படுகின்றேன் என ...