பிரான்ஸ் Paris ஐப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அரவிந்த் சிவராஜசிங்கம் அவர்கள் 11-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் சிவராஜசிங்கம் கணபதிப்பிள்ளை – கௌரி சிவராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சுதந்திரகரன் செல்வரத்தினம் யசோ சுதந்திரகரன் ஆகியோரின் அன்பு மருமகனும், ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. அவர்கள் பாதுகாப்பு படையினரால் விசாரணைகளுக்கு அழைக்கப்படுவது, அவர்களின் உபகரணங்கள் பறிக்கப்படுவது எல்லாம் வாடிக்கையாகியுள்ளது. அவ்வகையில்13-06-2024 வியாழக்கிழமை சுமார் 12:30 மணியளவில் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இருந்து செயல்படும் ஹிரு ஊடகத்தின் செய்தியாளரான தம்பித்துரை பிரதீபன் என்பவரின் இல்லத்தின் ...
ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் அவர்களின் வீட்டிற்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ...