நடராசாலோகதயாளன். இலங்கையில் பிடிபட்ட படகின் வழக்கை எதிர்கொள்ள விமானம் மூலம் இலங்கை வந்த தமிழக மீனவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர் நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இந்திய மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மன்னார் கடற்பரப்பிற்குள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் எல்லை தாண்டி சட்டவிரோதமாக ...
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 31பேர் கடந்த செவ்வாய் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆறு மீனவர்களும் இவ்வாறு ...
கடந்த 16-03-2024 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ ரூஜ்பார்க் தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜேய் தணிகாசலம் நடத்திய இளையோருக்கான தொழில் சந்தை நிகழ்வு ஸ்காபுறோவில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. ஏராளமான இளையவர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் அங்கு தங்களுக்கு கிடைக்கக் கூடிய முதலாவது வேலையை பெற்றுக் கொள்ளும் விருப்பத்துடன் ...