நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணம் மாவட்டத்திறகான நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ள போதும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. வியாழக்கிழமை (30) அன்று நடைபெற்ற மாவட்ட ...
”வெறுமனே வந்து பாராளுமன்ற கதிரைகளைச் சூடாக்கிவிட்டு, விவாதங்களில் வீர முழக்கமிட்டு பேசிவிட்டு, சலுகைகளை அனுபவித்து விட்டு சென்றுவிட்டால் மட்டும் போதாது. தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க பாராளுமன்றத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுக்குரிய சிறப்புரிமைகள்,ஏற்பாடுகள் ,வாய்ப்புக்கள் தொடர்பில் மக்களுக்குச் சரிவர இதுவரை தெரியவராததாலேயே ...
திதி: 02-06-2024 ஓராண்டு கழிகிறது எமக்கே உரித்தான உத்தமரை இழந்து நகர்ந்த நாட்கள் நிஜமாகத் தெரியவில்லை. பாரில் உமைத் தானே உறவென்று பாசம் வைத்தோம் ஆனால் காலன் மோசம் செய்தான் நாம் கதறியே வீழ்ந்தோம் பேரோடு வாழ்ந்தீர்கள் எம் இனியவரே பெருந்தன்மை மிக்கவரின் முகம் மலந்திருக்கும் எப்போதும் மற்றவர்கள் ...