வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh), கனடாவின் சர்வதேச அபிவிருத்திகளுக்கான பிரதி அமைச்சர் கிரிஸ்டோபர் மக்லணன் (Christopher MacLennan) உள்ளிட்ட குழுவினர் (29/05/2024) அன்று சந்தித்து கலந்துரையாடினார்கள். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் காணி சீர்த்திருத்தம் என்பதும் அதற்காக அமைக்கப்பட்ட ஆணக்குழுவும் அதன் நோக்கத்தை எட்டியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காணிச் சீர்திருத்த ஆணைக்குழு உருவாக்கப்பட்டதன் நோக்கமே தலைகீழாக மாறுகின்றதா என எழுப்பப்படும் கேள்விக்கு பதிலளிக்கக்கூட யாருமில்லாதது பெரும் கவலையான விடயமாகவுள்ளது. காணி உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் ...
(இளைப்பாறிய வருமான வரி திணைக்கள உயர் அதிகாரி, இலங்கை) உரும்பிராய் கிழக்கு அரச வீதியில் வாழ்ந்து வந்த கந்தையா சுசீலர் அவர்கள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமையன்று உரும்பிராயில் சிவபதம் அடைந்தார். இவர் காலஞ்சென்றவர்களான கந்தையா (முன்னாள் ஆசிரியர் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரக் கல்லூரி, உரும்பிராய் கிழக்கு) – மகேஸ்வரி தம்பதியின் புதல்வரும், ...