நினைவஞ்சலி நிகழ்வில் சமய. சமூகச் செயற்பாட்டாளர் சோம. சச்சிதானந்தன் புகழாரம் யாழ்ப்பணம் ஊர்காவற்றுயை பிறப்பிடமாகக் கொண்டவரும் கனடாவில் தனது வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவருமான முன்னாள் வர்த்தகரும் அமரருமான சண்முகம் தியாகராஜா மனிதநேயமிக்க ஒருவராக எம் மத்தியில் விளங்கினார். அத்துடன் அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இங்குள்ள சமய மற்றும் ...
கட்டுரையாளர்:- வி.எஸ்.சிவகரன் தமிழரசுக் கட்சியின் நீதிமன்ற விவகாரம் மேலும் சில காலம் நீடிக்கும் நிலை காணப்படுகிறது.எந்த விடயமாக இருந்தாலும் சங்கதிகள் சந்திக்கு வந்து விட்டால் சதா நெருக்கடி தான் இவற்றை அறிவார்ந்து அணுகுதலே நிலையான தீர்வை நோக்கி நகர முடியும். அவை சாத்தியமா வழிப் போக்கர்களாலும் சந்தர்ப்ப வாதிகளாலும் ...
பு.கஜிந்தன் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசை ஏற்பாடுகளுக்கு சென்ற பூசகர் சிவத்திரு மதிமுக ராசாவை கைது செய்தமை மிகப் பாரதூரமான சைவத்தமிழர்களின் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயல் என அகில இலங்கை சைவ மகாசபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அக் கண்டன அறிக்கை ...