கனடாவின் ஒட்டாவா தலைநகரில். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்களை கொலை செய்த இலங்கையிலிருந்து வந்திருந்த சர்வதேச மாணவன் கனடாவின் ஒட்டாவா தலை நகரில் 06-03-2024 புதன்கிழமை அன்று இடம்பெற்ற பயங்கரமான கொலைச் சம்பவம் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது ...
(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பில் சர்வதேச பெண்கள் தினத்தையிட்டு ‘நமது வீட்டையும் சமூகத்தையும் செழிப்பாக வைத்திருக்கும் பெண்களை சர்வதேச பெண்கள் தினத்தில் வாழ்து;துவோம்’ எனும் தொனிப் பொருளில் காந்தி பூங்காவில் இருந்து கல்லடிப்பாலம் வரையிலான கவனயீர்பு ஊர்வலம் ஒன்று 06-03-2024 புதன்கிழமை அன்று இடம்பெற்றது சூரியா பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ...
கனடா – ஸ்காபுறோவில் நாஸ்டின் வீதியில் அமைந்துள்ள ‘மேல்மருவத்தூர்ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஏற்பாட்டில் பங்காரு அடிகளாரின் 84வது பிறந்த தினம் கடந்த 03-03-2024 ஞாயிற்றுக்கிழமையன்று மன்றத்தின் ஆலயத்தில் விசேட அபிசேகங்கள் மற்றும் வழிபாடுகள் ஆகியவற்றோடு ஆரம்பமாகிய தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. மன்றத்தின் ஸ்தாபகர் ‘சக்தி’ ஞானம்மா திருநாவுக்கரவு அவர்கள் தலைமையில் ...