சிந்தனைக் களம் (இசை-நடனம்) அமைப்பு நடத்தும் கனடா நேரம் 08-03-2024 வெள்ளிக்கிழமையன்று மாலை இரவு 8.00 மணி தொடக்கம் 10.30 வரை நடைபெறும் இந்த உரை நிகழ்வில் ‘இசை மரபில் ‘பஜனை சம்பிரதாயம்’ என்னும் தலைப்பில் சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் லலிதா ஜவஹர் ...
பு.கஜிந்தன் (04-03-2024) ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சாந்தன் அவர்களுடைய உடலைச் சுமந்த ஊர்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா கிளிநொச்சி ஆகிய இடங்களில் ...
(04-03-2024) சாந்தனுடைய புகழுடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு ஆராத்தி எடுத்து கொண்டு வரப்பட்டது. இதன் போது அனைவரது நெஞ்சையும் கனக்க வைக்கும் வகையில், “அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்” என கூறிய சாந்தனுடைய சகோதரி ஆராத்தி எடுத்து வரவேற்றார். இதன்போது கனத்த இதயத்துடன் யாரும் ...