பு.கஜிந்தன் இந்திய அத்துமீறிய இழுவைப் படகுகளினால் எமது மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை உலகத்திற்கு வெளிப்படுத்தும் ஊடகங்களின் மூலம் எமது போராட்டத்திற்கு கிடைக்கும் என யாழ்ப்பாண மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் தெரிவித்தார். 03-03-1014 ஞாயிற்றுக்கிழமை பருத்தத்துறை பகுதியில் இருந்து ...
சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. புகழுடல் நாளை திங்கட்கிழமை(04) எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதி நினைவஞ்சலி நடாத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள ...
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க! என சிவனைக் குறித்துப் பாடும் பக்தர்களால் அனுட்டிக்கப்படும் விரதங்களில் சிவனின் இந்த விரதம் மகாசிவராத்திரி என அழைக்கப்படுகிறது. அத்துடன் இந்த விரதத்தை நாள் முழுவதும் உபவாசம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து உள்ளன்போடு அனுட்டிக்கின்றனர். இத்தகைய பக்தியின் சம்பிரதாயம் தாம் ...