கனகராசா சரவணன்) கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளி வாய்க்கால் கஞ்சி வாரத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் 11-05-2024 சனிக்கிழமை கஞ்சி வழஞ்கும் வாரத்தை ஆரம்பித்து வைத்தனர். 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இன படுகொலையையிட்டு மே 11ம் தொடக்கம் 18 ...
இந்த நாட்டில் உறுதியான தலைவர் இல்லை ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வெல்ல வேப்போம் – பிள்ளையான் அறிவிப்பு இந்த நாட்டில் உறுதியான எதிர்பார்ப்பு இல்லாத திட்டத்தோடு இருக்கின்ற தலைவர்களை தற்போது காணமுடியாது இருக்கின்றது எனவே அந்த அடிப்படையில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க போட்டியிட்டால் ...
கனடா ‘கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகம்’ ‘சர்வதேச பத்திரிகைச் சுதந்திர நாளை’ கொண்டாடி மகிழ்ந்தது. National Ethnic Press and Media Council of Canada celebrates International Press Freedom Day, at the Members Lounge of Council Chambers of Toronto City Hall. ...