”1988 இல் தெரிவான வடகிழக்கு மாகாணசபை 1990ஆம் ஆண்டிலேயே கலைக்கப்பட்டது .அடுத்தகட்டமாக 13 இல் தமிழர்களுக்கு முதுகெலும்பாக இருந்த வடக்கு,கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் 2007ஆம் ஆண்டு வட,கிழக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டது .தற்போது 13 இலுள்ள பொலிஸ் அதிகாரத்தை ...
(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பேரூந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில்; உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவர் இன்று புதன்கிழமை (29) காலை 9 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலைமையக பொலிசார் தெரிவித்தனர். புதிய காத்தான்குடி 6 ம் பிரிவு ஏ.எல்.எஸ். மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடைய முகமது ...
(கனகராசா சரவணன்) கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்களின்; சம்பளப் பிரச்சினை மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கோரி 28-02-2024 அன்று புதன்கிழமை மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கைகள் நிலைய முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு இணங்க நாட்டில் ...