சேலம் மாவட்டம் அரியானூர் பகுதியில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் அரசுப் பேருந்து மோதி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கோவையில் இருந்து சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அரியானூர் பகுதி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை ...
தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றிருப்பதைப் பார்க்கும் போது, ஐயா திரைப்படத்தில் வரும் காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நடிகர் வடிவேலுவை வீட்டில் வைத்து அடித்துத் ...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தொகுதிக்கு உட்பட்ட கடமலை, மயிலை ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது, 50 ஆண்டுகளுக்கு ...