கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தையில் அமைந்துள்ள சைவ மங்கையர் வித்தியாலயத்தில், டிசம்பர் 17-ம் திகதி திறன் வகுப்பறையானது, பௌதீகவியல் ஆய்வுக் கூடத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த பாடசாலையில் க.பொ.த உயர் தரக் கல்வி கற்கும் மாணவர்களின் நவீன கற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, இந்த திறன் ...
(கனகராசா சரவணன்)) ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியலை முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புக்கள் இன்று ஒரு தமிழ் வேட்பாளர் நிறுத்தவேண்டும் என கோருகின்றனர் எனவே தமிழ் மக்கள் சிங்கள தரப்பிற்கு இனிமேலும் வாக்களித்து ஏமாறக்கூடாது என்பதுடன் தமிழ் மக்கள் ஒற்றுமையாக உலகிற்கும் சிங்கள தேசத்துக்கும் காட்டவேண்டியதாயின் இந்த தேர்தலை ...
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த தலமையில் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்பாண பொலிஸ் போதைதடுப்பு பிரிவினரும் இனைந்து வெவ்வேறு இடங்களில் நடத்திய சுற்றிவளைப்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 117கால் சாராய போத்தல்களும், 9 முழு சாராய போத்தல்களும் ...