எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்குஅண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 20பேர் இன்றையதினம், 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை ...
கடந்த சில மாதங்களாக கனடாவின் மத்திய அரசு மட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக பேசு பொருளாகவும் பாராளுமன்ற அமர்வுகளில் விவாதப் பொருளாகவும் உள்ள ArriveCan செயலியை உருவாக்க 60 மில்லியன் டாலர்களைப் பெற்ற அரசாங்க ஒப்பந்தக்காரர் ஒருவர் லிபரல் அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து மொத்தம் 258 மில்லியன் டாலர்களை ...
“நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” என சமகி ஜன பலவேகய என்னும் சஜித் பிரேமதாச அணியின் தலைவர் மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக கூறி எம்முடன் உடன்பாட்டில் கையெழுத்து இட்டுள்ளார். இது எமது தமுகூவின் தூரநோக்கு சிந்தனையின் ...