வடமராட்சி வடக்கு பிரதேச (பருத்தித்துறை) ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மீன்பிடி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவருமாகிய கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலமையில் இன்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகியது. இதில் கிராம மட்ட அமைப்புக்களை வலுப்படுத்துவதற்க்கான அபிவிருத்தி பணிகள், மற்றும் மீனவர்களின் இறங்குதுறைகளை அபிவிருத்தி செய்தல், வடிகால் புனரமைப்பு செய்தல், ...
பு.கஜிந்தன் உலக காதலர் தினத்தினை முன்னிட்டு நாளை தினம் காதலர்கள் தமது காதல் பரிசினை கையளிப்பதற்காக காதல் பொருட்களை மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர் அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் காதலர்கள் காதல் பரிசினை தத்தமது காதலர்கள்,காதலிகள் தமது அன்பு காதல் பரிசினை கையளிப்பதற்கு பொருட் கொள் வனவில் ...
இலங்கைக்கான கனேடியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி மற்றும் சாள்ஸ் எம்.பி சந்திப்பு.!! மன்னார் நிருபர் (13-02-2024) இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் 13-02-2024 தினம் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களை, கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் ...