கடந்த 2006 ஆகஸ்ட் 14ஆம் திகதி, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மீது நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு, 16ஆண்டுகளாக விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளை, ‘நிரபராதிகள்’ எனத் தெரிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களை 10.11.2023 அன்று விடுதலை செய்துள்ளது. அதாவது, ...
கனடாவாழ் சாயி அன்பர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கும் மனித நேய உதவிகளை வழங்கி வருகின்றார்கள் பகவான் ஸ்ரீசத்திய சாயிபாபாவின் 98வது பிறந்த தினம் வெகு விமரிசையாக உலகம் எங்கும் நவம்பர் மாதம் 23ம் திகதி வியாழக்கிழமை ...
தீபாவளி தினத்தன்று,யாழ் பண்ணை வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். வழமையாக வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அவ்வாறு ஜனங்கள் கூடுவதுண்டு. ஆனால் தீபாவளி தினத்தன்று விசேஷமாக ஜனங்கள் கூடினார்கள். கொழும்பை மையமாகக் கொண்ட “தயா ரேடிங் கொம்பனி” என்று அழைக்கப்படும் ஒரு நிறுவனம் யாழ். பண்ணை வெளியை ...