தோற்றம் 03-07-1945 மறைவு 05-10-2023 ” பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன்” ஈழமணித்திருநாட்டின் வடபால் திகழும் யாழ்ப்பான நகரின் மேற்குத் திசையில் அமைந்துள்ள கல்வியழகும் கலையழகும் கலந்துறையும் சங்கானை என்னும் ஊரில் ஊர்மெச்ச வாழ்ந்த உத்தமராம் முத்துகுமாரசாமி அன்னலட்சுமி தம்பதியினர் செய்தவத்தால் இத்தரையில் ...
விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களது 16ம் ஆண்டு நினைவேந்தல் இன்று மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் ...
நடராசா லோகதயாளன் இலங்கையின் ஐந்து ஈஸ்வரத் திருத்தலங்களில் ஒன்றான திருக்கோனேஸ்வரத்தை பெருங்கோயிலாக புனரமைப்புச் செய்ய இந்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று, அந்நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு மூன்று நாட்கள் பயணமாக வந்துள்ள இந்திய நிதியமைச்சர் கிழக்கு மாகாணத்தின் தலைநகருக்குச் சென்று அங்கு திருக்கோனேஸ்வரம் ...