தமிழரின் தொன்மையை உலகப் பரவலைஆய்வுசெய்த தமிழறிஞர் ஒரிசாபாலு அவர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மரியாதைகலந்த வணக்கங்கள். தமிழினத்தின் தொன்மை என்பதுகல்வெட்டுக்களிலும், அகழாய்வுகளிலும்வெளிப்படும் காலமிது. தரையில் கிடக்கும் இந்ததடயங்களைவிட ஆயிரக்கணக்கான தடயங்கள்கடலில் மூழ்கிப்போயுள்ளது என்பதை கடலாய்வின்வழியாக வெளிக்கொண்டு வந்து தமிழின் தமிழரின்தொன்மையை உலகறியச் செய்தவர் ஒரிசா பாலுஎன உலகால் ...
பு.கஜிந்தன் நொதேண் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தகதி யாழ்ப்பாணம் முற்றவெளிஅரங்கிலே இடம்பெறவுள்ளது. இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. ஊடக ...
(மன்னார் நிருபர்) (11-10-2023) மன்னார் வலயக்கல்வி பணிமனை ஏற்பாடு செய்த 2022 ஆம் ஆண்டுக்கான சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (11) காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. -மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி ஜீ.டி.தேவராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வங்கி முகாமையாளர்கள் மன்னார் வலயக்கல்வி ...