-பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் எம். மதுரகீதன் தலைமையிலான வைத்திய நிபுணர்கள் குழு இணைந்து முன்னெடுப்பு. (மன்னார் நிருபர்) (11-10-2023) ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை நிபுணத்துவ வசதி கொண்ட பெரிய வைத்தியசாலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும் ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சை, அந்த வசதிகள் இல்லாத மன்னார் வைத்தியசாலையில் வெற்றிகரமாக ...
பு.கஜிந்தன் தென்னயிலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்! தென்னையால் விழுந்து, நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த செவ்வாயன்று உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த ...
(09-10-2023) மட்டக்களப்பில் இலங்கை அரசு உடனடியாக அடக்குமுறை சட்டவரைகளான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப் பெற வேண்டும் என கோரி எதிர்ப்பு தெரிவித்து கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையில் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம் இன்று திங்கட்கிழமை (9) இடம் பெற்றது. மட்டக்களப்பு ...