2009 முள்ளிவாய்க்காலில் மிகக் கோரமாக நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி வழங்கப்படிருந்தால் 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலை நடைபெற சந்தர்ப்பம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (09) அவர் வெளியிட்ட ஊடக ...
தேனி மாவட்டம் வருசநாடு ஊராட்சியில் உள்ள பசுமலை கிராமத்தில் 1967 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிறந்தவர் மாரிமுத்து. இயக்குனர் – நடிகர் என 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவிலும், சின்னத்திரையிலும் முத்திரை பதித்து மக்களின் அன்பை பெற்றுவந்த நடிகர் மாரிமுத்து காலை மாரடைப்பால் காலமானார். சன் ...
இலங்கையில் வெளியான உயர்தர வகுப்பு பரீட்சை முடிவுகளின்படி உயிரியல் விஞ்ஞான பிரிவு பெறுபேறுகள் பி.வித்தகி 3ஏ, பா.பத்மஜன் 2பி சி, கு.மிதுனன் 2பி சி, கு.திவ்யா 2சி எஸ், மு.சுஜனி பி சி எஸ், ஜெ.ஜனனி பி சி எஸ், கெ.டிஷாந் பி சி எஸ், ப.கேஷாயினி 2சி ...