பு.கஜிந்தன் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம், இன்று (8) காலை நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து, ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான், உள் வீதி, வெளி வீதியுலாவும் வந்தார்.
‘பராசக்தியின் செல்’லப்பிள்ளை பாரதி’ என்னும் தலைப்பிலான இலக்கிய உரையை வழங்கவுள்ள தமிழ்நாடு ‘இசைக் கவி’ ரமணன் அவர்கள் தற்போது கனடா வந்துள்ளார். 7ம் திகதி வியாழக்கிழமை ‘இசைக் கவி’ ரமணன் அவர்களை நேர்காணல் செய்த யுகம் வானொலி மற்றும் தமிழ்ஆரம் தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கள் அவரை நேர்காணல் செய்தன ...
திருமதி. கந்தசாமி செல்லம்மா அவர்கள் (வாதரவத்தை, புத்தார்) – (திதி : ஏகாதசி) எமது குடும்பத்தின் பாசத்தலைவியாய் திகழ்ந்த எங்கள் அன்புத்தெய்வமே எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து அன்பையும் அரவணைப்பையும் தந்து எம் ஆளாக்கிய எங்கள் அன்னையே உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டி நிற்கின்றோம் அன்னாரின் மரணச்செய்தி கேட்டு ...