திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 59). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக உள்ளார். இவர் கடந்த சில ஆண்டு மன்னார்குடி சேர்ந்த ஞானம்மாள் என்ற பெண்ணுக்கு சொந்தமான ரூ.30 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்துள்ளார். ...
பு.கஜிந்தன் இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆனைவிழுந்தான் மக்கள் கவனிப்பு போராட்டம்! கிளிநொச்சி அக்கறையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் இன்றையதினம் 01.09.2023 கிளிநொச்சியில் நகரப் பகுதியில் அமைந்துள்ள 55 ஆவது இராணுவ முகாமின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது ...
மருத்துவர்.சி.யமுனாநந்தா இலங்கையைச் சூழ உள்ள சாகரப் படுக்கைகளில் விஞ்ஞான ஆய்வுகள் துரிதப்படுத்த வேண்டிய தேவை பாரத தேசத்திற்கு உள்ளது. இலங்கையைச் சூழ உள்ள குமரிக் கண்டம் பரந்த நிலப்பரப்பு இருந்த வரலாற்றினையும் அதற்கு அப்பால் கந்த புராணத்தில் வீரமகேந்திரபுரம் இருந்த வரலாற்றையும் இராமாயணத்தில் இராமர் அணை இருந்த வரலாற்றையும் ...