Siva Parameswaran “Impunity compounds the suffering and anguish. Under international human rights law, families and societies have a right to know the truth about what happened. I call on Member States to fulfil this responsibility”-Antonio ...
நடராசா லோகதயாளன் வவுனியா வடக்கு கல்வித் திணைக்களத்தில் ஆசிரியர்களின் சம்பளம், கடன்கள், படிகள் என 2 கோடியே 20 லட்சம் ரூபா மோசடியில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாத நிலமையும் மோசடி நிதியை மீளப்பெறாத சூழலே நீடிக்கின்றது. இந்த ...
நடராசா லோகதயாளன் நீதிமன்றம் வழங்கிய கட்டளையைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு இருந்தும் குருந்தூர்மலை தொடர்பில் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரிவரப் பின்பற்றாது உதாசீனம் செய்திருப்பதாக முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைகளையை ...