நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வின் போது மேலும் 4 சட்ட வைத்திய அதிகாரிகளை இணைத்துக்கொள்ள வேண்டும் என பொலிசார் அறிக்கை சமர்ப்பித்தபோதும் தேவை ஏற்பட்டால் இணைக்கலாம் என்ற இணக்கத்தின் அடப்படையில் செப்டம்பர் 5 ஆம் திகதி புதைகுழி அகழ்வு இடம்பெறும் என நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. ...
பு.கஜிந்தன் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகையை பயன்படுத்துங்கள் தமிழ் கட்சிகளிடம் அன்ன ராசா வேண்டுகோள் இலங்கை வரவுள்ள இந்தியா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், கடலில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் பாதுகாப்பு அமைச்சரின் வருகையை சந்தர்ப்பமாக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட ...
மாணவனை பழிவாங்க துடிக்கும் கஜேந்திரன் – யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு ஆசிரியரா? ஆசிரியர் பதவி என்பது மாணவர்களுக்கு கல்வியை புகட்டுவதற்கும் அப்பால் நல்ல பழக்கவழக்கங்களை மாணவர்களிடத்தே வளர்க்க கூடிய ஒரு புனிதமான பதவியாக காணப்படுகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் தற்போது சில ஆசிரியர்களின் அடாவடிகள் என்பது போர்ச் சூழலில் தமிழ் ...